tag:blogger.com,1999:blog-6471735948578574550.post8176419438033999058..comments2023-10-30T18:01:23.992+05:30Comments on இளைஞர்களின் உலகம்: மகளீர் தினத்தில் பெண்களின் தீர்க்கமான முடிவு .Anonymoushttp://www.blogger.com/profile/12295579459405847724noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6471735948578574550.post-90068832034351019852011-03-09T20:46:03.019+05:302011-03-09T20:46:03.019+05:30மிகவும் நன்றி சகோதரன் மதி அவர்களுக்கு ...
ஆம் உங்...மிகவும் நன்றி சகோதரன் மதி அவர்களுக்கு ...<br /><br />ஆம் உங்கள் கருத்து சாராயம் தான் உலகம் என்று வாழும் நபர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு தகவல்..Anonymoushttps://www.blogger.com/profile/12295579459405847724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6471735948578574550.post-3168724595323677592011-03-09T20:41:02.247+05:302011-03-09T20:41:02.247+05:30தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் நிருபன்..
ஆம் தங...தங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள் நிருபன்..<br /><br />ஆம் தங்கள் கருத்தில் தவறில்லை .....அவர்கள் கூறினால் என்ன ..சற்று நீங்கள் சிந்தித்து கொள்ளலாமே..அவர்கள் இற்கு ஆகவா தாங்கள் இம் மண்ணில் பிறந்தீர்கள் ..<br /><br />தினம் தினம் இறந்த வண்ணம் உங்கள் மனைவியே உங்களை அசிங்கப்படுத்தும் ஒரு நிலைக்கு ஏன் நீங்கள் ஆளாக வேண்டும் ..(திருமணம் ஆகவில்லை என்றாலும் எதிர்காலத்தை உங்கள் நினைவில் கொள்ளுங்கள் )..<br /><br />உங்கள் கருத்தை மேலும் எதிர்பார்க்கிறேன் ..Anonymoushttps://www.blogger.com/profile/12295579459405847724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6471735948578574550.post-57591872459391086722011-03-09T20:32:48.051+05:302011-03-09T20:32:48.051+05:30மிக மிக நன்றி சுதர்சன் ..உங்களை போன்ற இளைஞர்களின்...மிக மிக நன்றி சுதர்சன் ..உங்களை போன்ற இளைஞர்களின் கருத்துக்களால் தான் மற்றவர்களும் விழிப்புணர்வு கொள்வார்கள் ..Anonymoushttps://www.blogger.com/profile/12295579459405847724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6471735948578574550.post-3501334420064166342011-03-08T08:52:37.007+05:302011-03-08T08:52:37.007+05:30உண்மையில் நல்ல பகிர்வு நன்றி... இதில் ஏதோ நகாரீகம்...உண்மையில் நல்ல பகிர்வு நன்றி... இதில் ஏதோ நகாரீகம் வளர்வதென நினைத்துக் கொள்கிறார்கள் உண்மயில் இதில் அரசாங்கமும் முதலாளிகளுமே பணம் விழுங்கிக் கொள்ள இவர்கள் தம் பணத்தை கரியாக்கிக் கொள்கிறார்கள்....<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/03/blog-post_08.html" rel="nofollow">உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6471735948578574550.post-59693302745541336102011-03-07T23:51:11.912+05:302011-03-07T23:51:11.912+05:30வணக்கம் சகோதரம், இந்தக் காலத்திலை ஒரு சில பெண்கள் ...வணக்கம் சகோதரம், இந்தக் காலத்திலை ஒரு சில பெண்கள் சாராயம் குடிக்கிற மாப்பிளையைக் கட்டுவது தான் நாகரிகம் என்றும் நினைக்கிறார்கள் தானே?<br />நாங்கள் பெரதெனியாவிலை படிச்ச போது, குடிக்கத் தெரியாதா பொடியங்களை, சிகரட் அடிக்கத் தெரியாத பொடியளை பெண்கள் ‘பொன்ஸ்’ என்று கேலி பண்ணியதும் உண்டு. <br />குடி குடியைக் கெடுக்கும் எனும் ஆன்றோர் வாக்குச் சரி தானே?<br /><br />மகளிர் தின வாழ்த்துக்கள். சமூக முன்னேற்றம் நோக்கிய பாதையில் புரட்சிப் பெண்ணாக பதிவுலகில் நிறையப் பதிவுகள் தந்து எல்லோர் உள்ளங்களையும் கவரும் பதிவராக வரவேண்டும் என்பதோடு, சகல சௌபாக்கியங்களும் பெற்று நீங்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6471735948578574550.post-49223172515826279802011-03-07T23:32:41.654+05:302011-03-07T23:32:41.654+05:30//சாராயம் சொர்க்கம் என நினைக்கும் ஒரு ஆடவன் வாழ்க்...//சாராயம் சொர்க்கம் என நினைக்கும் ஒரு ஆடவன் வாழ்க்கை இக்கு ஏற்றவன் அல்ல என்ற உண்மையை இம்முறை மகளீர் தினத்தில் இருந்து பெண்கள் உறுதி படுத்தி உள்ளார்கள் //<br /><br />நல்ல செய்தி :)சுதர்ஷன் https://www.blogger.com/profile/07423079669232416213noreply@blogger.com